முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் நேற்று (15) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் அவருக்கு இதயத்துடன் தொடர்புடைய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக நெருங்கிய...
பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 03 சதவீதத்தால் அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 106.50 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98...
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மார்ச் 27ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இது லஞ்சம் ஊழல் ஒழிப்பு பிரிவு தாக்கல் செய்துள்ள வழக்குடன் தொடர்புடையதாகும்.
2015ஆம் ஆண்டில்...
இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உருவாகியுள்ள வாகன நெரிசலும் நீண்ட வரிசைகளையும் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் தேவையற்ற...