எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையாக, அரசுத் துறையின் சில ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியில் ஈடுபடுத்தும் “Work From Home” நடைமுறையை அமல்படுத்துவதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொது நிர்வாக, மாகாண சபைகள்...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோக பாதைகள் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவதும், நாட்டில் எரிபொருள் தேவையும் அசாதாரணமாக அதிகரித்து வருவதும் காரணமாக நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பை...
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை இடையறாது தொடர்வதற்காக ரஷ்யாவிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இலங்கைக்கான ரஷ்ய தூதர் Levan S. Dzhagaryan மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்நிலை காரணமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைத்தன்மையை பாதுகாக்க பிராந்திய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே தொடர்ந்து ஒத்துழைப்பு அவசியம் என...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...