Tamil

இலங்கை மக்களுக்கு உதவிய லண்டன் தொழிலதிபர்

லண்டன் தொழிலதிபர், “இலங்கையை மீளமைக்கும் நிதி” (Rebuilding Sri Lanka Fund)க்கு 10 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். டிட்வா புயல் (Cyclone Ditwah) காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், இந்த இயற்கை...

ஊவா பாடசாலைகளுக்கு பூட்டு

வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11.30 மணிக்கு மூடப்படும் என மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.

28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு விசேட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழமண்டல அழுத்தம் தொடர்பாக, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நான்கு மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர்...

ஹரினி நீக்கம்? பிரதமர் பதவிக்கு பிமல்?

கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார். எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித்...

மீண்டும் வெள்ளப் பெருக்கு?

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.  நேற்று (07) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும்...

Popular

spot_imgspot_img