Tamil

‘தமிழீழம்’ காரணமாக CID சென்ற அர்ச்சுனா எம்பி

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (04) வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுப்பிய கடித்தத்திற்கிணங்க அவர், இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்...

முன்னாள் ஜனாதிபதி செயலாளருக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க நாளை (05) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை...

தனியார் பஸ் சேவை புறக்கணிப்பு

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா – கொழும்பு உள்ளிட்ட ஒரு சில பஸ் சேவைகளே இவ்வாறு தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது பஸ்களை ஒரு சில இடங்களில்...

ரணிலின் தனிப்பட்ட செயலாளர் CIDஇல் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகவும், மூத்த உதவியாளராகவும் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா, வெளிநாட்டு பயணத்திற்கான நிதியைப் பயன்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று...

பழமையான விஷ்ணு ஐம்பொன் சிலை கடத்தல் கும்பல் சிக்கியது

லட்ச ரூபாய் மதிப்பிலான பழமையான விஷ்ணு ஐம்பொன் சிலையை கடத்த முயன்ற இருவரை கைது செய்துள்ள போலீசார், அந்த சிலை எங்கிருந்து எடுத்து வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட கடற்கரை...

Popular

spot_imgspot_img