சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் 19 ஆம் திகதி ஆரம்பமானது. முன்னதாக 20 ஆம் திகதி மாலை...
நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கோப் குழுவிலிருந்து ஏற்கனவே 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவினால் முன்வைக்கப்பட்ட "வளமான கிராமம் - வளமான நாடு" என்ற செயற்திட்டத்தின் கீழ் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக...
இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி...
முன்னிலை சோஷலிச கட்சியின், மக்கள் போராட்ட அமைப்பு இன்று (20) கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது 29 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிக்குகளும் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக...