Tamil

எய்ட்ஸ் தொற்றால் யாழில் ஒருவர் சாவு

எய்ட்ஸ் தொற்றுக் காரணமாக, யாழ்ப்பாணம் மாவட் டத்தில் ஒருவர் கடந்த வருடம் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா மருத்துவமனை வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஐந்து பேர் எய்ட்ஸ் தொற்றாளர்களாகக் கடந்த...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்கப்படும்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...

ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள்!

தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருகை குறைந்து வருவதாக பறவைகள்...

இலங்கை தமிழர் சாந்தன் திடீர் மரணம்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மனிதநேய மற்றும் சமூகவியல் பீட மாணவர் ஒன்றியம், விடுதிகளின் பிரச்சினைகள்,...

Popular

spot_imgspot_img