Tamil

ரணில் ஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டு மக்களின் அதிஷ்டம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பது நாட்டின் அதிர்ஷ்டம் எனவும், அரசியல்வாதிகள் ஒருபோதும் செய்யாத பெரும் மாற்றங்களை அவர் செய்துள்ளார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள...

ஐந்து பேரை சுட்டுக் கொன்ற பிரதான நபர் முன்னாள் கடற்படை வீரர்? பல தகவல்கள் அம்பலம்

பெலியத்தவில் அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.02.2024

1. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை முடிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி கவலை தெரிவிக்கிறது. 2024 இல் இருதரப்பு மற்றும் வணிக கடன் வழங்குபவர்களுடனான ஒப்பந்தம் 2024 இல்...

இன்றும் தொடர்கிறது பணிப் பகிஷ்கரிப்பு

நேற்று (01) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை இன்றும் (02) தொடரவுள்ளதாக 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா DAT கொடுப்பனவை அவர்களுக்கும் வழங்குமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது. இன்று பிற்பகல் தொழிற்சங்க...

சஜித் மீது நம்பிக்கை உள்ளது – தயா

தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்துள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா...

Popular

spot_imgspot_img