டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள பின்னணியில், டிசம்பர் மாதத்தில் மட்டும் 10,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...
எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் IMF இன் EFF வேலைத்திட்டம் அடுத்த 04 வருடங்களுக்கு தொடர வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் நிவாரணம் மற்றும் சர்வதேச நிதி...
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட...
இந்தியாவில் உள்ள தம்பதீவ உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் முடிந்தவரை முகமூடி அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவனத்தின் நிபுணரான டொக்டர்.சிந்தன பெரேரா கேட்டுக்கொள்கிறார்.
வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும்...