Tamil

தான் பதவி விலக கோமாளிகளே காரணம் என்கிறார் கோட்டா!

"நாட்டு மக்களின் அமோக வாக்குகளாலேயே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன். சிலரின் கோமாளித்தனமான செயற்பாடுகளால்தான் ஜனாதிபதிப் பதவியில் இருந்து நானாகவே விலகியிருந்தேன். மக்களின் ஆதரவு இன்னமும் எனக்கு இருக்கின்றது. எனினும், ஓய்வு நிலையில்...

10 மணி நேர விசாரணையின் பின்னர் அமைச்சர் கெஹலிய அதிரடியாக கைது!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று...

ரணில் ஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டு மக்களின் அதிஷ்டம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பது நாட்டின் அதிர்ஷ்டம் எனவும், அரசியல்வாதிகள் ஒருபோதும் செய்யாத பெரும் மாற்றங்களை அவர் செய்துள்ளார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள...

ஐந்து பேரை சுட்டுக் கொன்ற பிரதான நபர் முன்னாள் கடற்படை வீரர்? பல தகவல்கள் அம்பலம்

பெலியத்தவில் அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.02.2024

1. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை முடிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி கவலை தெரிவிக்கிறது. 2024 இல் இருதரப்பு மற்றும் வணிக கடன் வழங்குபவர்களுடனான ஒப்பந்தம் 2024 இல்...

Popular

spot_imgspot_img