வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர்.
நீதியே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி...
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் தனியான பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
கோப் குழுவிற்கு பதிலாக புதிதாக நியமிக்கப்படும்...
நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய விடாத காரணத்தினாலேயே இன்று...
சீனத் தயாரிப்பான டிக்டாக் சமூக ஊடகங்களின் உள்ளடக்கம் சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி நேபாளம் தடை செய்துள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
நாட்டில் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் தொடர்பு அலுவலகங்களை அமைக்க...
வெல்லம்பிட்டியவில் பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 06 வயது மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர்கள் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும்...