Tamil

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள்; பாராளுமன்ற தெரிவுக்குழு தலையிடாது

செனல் 4 ஆவணப்படம் குறித்த விசாரணைகளுக்கான நியமிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என ஆளும் கட்சி கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள...

ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கிடையில் சந்திப்பு

சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் - உல் - ஹக் ககார் (Anwaar-ul-Haq Kakar) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று ...

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கை பெண் மரணம்! இருவர் தொடர்ந்து மாயம்

காணாமல் போனதாக முன்னர் கூறப்பட்ட இலங்கைப் பிரஜை அனுலா ஜயதிலக்கவின் மரணத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தூதுவர் பண்டாரவின் கூற்றுப்படி, அடுத்த இரண்டு நாட்களுக்குள் சடலம்...

ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து நாளை மோடிக்குக் கடிதம் – விக்கி தெரிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்வரும் புதன்கிழமை 7 தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளன என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்தியப் பிரதமருக்குத் தமிழ்க் கட்சிகளால்...

“நிகழ்நிலைக் காப்பு” சட்டமூலம் தொடர்பில் மேலும் முப்பது மனுக்கள்

“நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக 2023 ஒக்டோபர் 04 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் சபாநாயகிரினால் அறிவிக்கப்பட்ட நான்கு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், உயர்...

Popular

spot_imgspot_img