Tamil

ICC க்கு அனுப்பிய மூன்று கடிதங்கள் குறித்து சஜித் தகவல்

இன்று, உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களுக்கு ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை கிரிக்கெட் வாரியம் நவம்பர்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 19.11.2023

1. சி.டி. விக்கிரமரத்னவை மீண்டும் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர். மார்ச்'23 முதல் நிரந்தர நியமனம் செய்ய அரசு தவறிவிட்டது. 2. மாலத்தீவு ஜனாதிபதி...

பொலிஸ் மா அதிபர் விடயத்தில் அரசியல் அமைப்பு பேரவை எடுத்த முடிவு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட சேவை நீடிப்பை நான்காவது தடவையாகவும் நிராகரிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்று (18) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொலிஸ்...

அதிகாலையில் படகு கவிழ்ந்து ஜப்பானியர் உள்ளிட்ட நால்வர் மாயம்

மாரவில, கடல் கட்டுவ பகுதியில் இன்று (19) காலை படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (18) மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05...

ஜனாதிபதியின் பட்ஜெட்டில் பெரும்பான்மையான மக்கள் மகிழ்ச்சி; சமன் ரத்னப்பிரிய

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு - செலவுத் திட்டம் குறித்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். சிவில் அமைப்புகள்...

Popular

spot_imgspot_img