எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது பதவியின் கௌரவத்தைப் பாதுகாக்காத பட்சத்தில், உறுப்பினர் பதவியை இல்லாதொழிக்கும் ஏற்பாடுகளை உள்ளடக்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்...
இன்று (20) நண்பகல் 12 மணியளவில் பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக இந்த நாடாளுமன்றத்தில்...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்ட கோனோகொல்ல கிராமத்திற்கு விஜயம் செய்த போது அப்பகுதி மக்கள் வைத்தியசாலை நிர்மாணித்து தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
அப்பகுதி பாராளுமன்ற...
1. சர்வதேச நாணய நிதியத்தின் 2வது தவணை டிசம்பர்'23ல் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை அணுகி இப்போது 18 மாதங்கள் ஆகின்றன, ஆனால்...
உலகக் கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி செம்பியன் பட்டத்தை வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 240ஓட்டங்களை பெற்றது....