இலங்கைக்கான மருந்துப் பொருட்களை வழங்குவதில் சிக்கல் நிலையில் உள்ள Isolez Biotech Pharma க்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் உடனடியாக இடைநிறுத்தி இரத்து செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இந்த உத்தரவு...
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் இராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும்...
அமெரிக்க கடற்படைக் கப்பல் (USNS) BRUNSWICK நேற்று புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த கப்பலில் 24 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கப்பலிலுள்ளவர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.குறித்த...
இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கத் தயார் என இலங்கை பிரதமர் இந்திய ஊடகத்திற்கு தெரிவித்த கருத்துக்கு மீனவர் சங்க தலைவர் ஒருவர் கடும் எதிர்ப்பு...
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக, முக்கியமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...