Tamil

தெற்கு அதிவேக வீதியில் தீ பிடித்த பஸ்

மாத்தறையில் இருந்து மாகும்புர நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து பஸ் ஒன்று தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 47வது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் தீ பரவியுள்ளதுடன், பஸ் நடத்துனரின் சாமர்த்தியத்தால்...

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. 0094711 757 536 அல்லது 0094711 466 585 ஆகிய...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் இன்று கைகலப்பு

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகர சபை உள்ளக...

அரச வன்முறைகளுக்கு எதிராக யாழில் ஆசிரியர்கள் போராட்டம்

அதிபர், ஆசிரியர்கள் மீது அரசால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டித்தும், ஆசிரியர்களின் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகள் முன்பாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர், ஆசிரியர்களின் உரிமையை வலியுறுத்தி...

ஜேவிபி ஆட்சி அதிகாரத்தினை கோருவது சோதனை செய்யவே – ஆஷு

நாட்டின் அதிகாரத்தினை சோதனை செய்யவே மக்கள் விடுதலை முன்னணி தனக்கு ஆட்சியை கோருவதாகவும், கோட்டாபய ராஜபக்சவை கொண்டு வந்து நல்ல பாடம் கற்பித்த மக்களுக்கு இனி பாடங்கள் தேவையில்லை எனவும் ஜனாதிபதி பாராளுமன்ற...

Popular

spot_imgspot_img