ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் முதல் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிக்கு தற்போதைய ஆட்சியிலாவது நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அந்த மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா எனத் தெரிவித்து இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இந்தப்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி வேண்டி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஓர் அங்கமாகவே இந்தப் போராட்டம்...
மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு ஜனவரி 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இன்று ஊவா...
இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் 8ஆவது பிரதானியான ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
ஜூன் 1,...