திரைப்பட கலைஞர், கோடீஸ்வர வர்த்தகர் சுதர்மா நெத்திகுமார வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த நிலையில் கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த பதுளை ராஜகுமாரிக்கு...
2023ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஜேர்மனியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும்...
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமால் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் உட்பட சகல பொருட்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3.5 கிலோ தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகள்...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2023 டிசம்பர் 1 மற்றும் 2...
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிசொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 5 வருடங்களுக்கு நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதியமைச்சின் கீழ் உள்ள பல வரி ஒழுங்குமுறை சட்டமூலங்கள்...