01. விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக விவசாய நவீனமயமாக்கல் செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார். மேலும் ஜனாதிபதி அலுவலகம், விவசாய அமைச்சு மற்றும்...
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் நிலையில் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இரண்டு...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிடம் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
இணைய சேனல் மூலம் தன்னை அவமதிக்கும் வகையில் சமுதிதவால்...
மேலும் சில ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் இந்த ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
தற்போதுள்ள ஆளுநர்கள் இடமாற்றம் அல்லது புதிய ஆளுநர்கள் நியமனம் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், சிலோன் திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, சோளம் இறக்குமதிக்காக ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு அறவிடப்படும்...