ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் குழு கூட்டம் சட்டவிரோதமானது என முன்னாள் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். எல். பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியற்றவை எனவும் அவை...
ஐக்கிய தேசியக் கட்சி இந்த வருடம் நடத்தும் மே தின கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக தாம் செயற்படுவைத்தால்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் என்பதால் உத்தேச சட்டமூலம் தொடர்பில் எவரும் அச்சமோ அல்லது அச்சுறுத்தல் உணர்வையோ ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இன்று (22) கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
அந்த கூட்டத்தில், புதிய...
அக்குறணை பிரதேசத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் இன்று (ஏப்ரல் 22) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு 118 அவசர முறைப்பாடு இலக்கத்துக்கு...