Tamil

2022 கல்வியாண்டின் 3வது தவணை நாளை முடிவடைகிறது!

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை (24) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 23/03/2023

1.IMF கடன் வசதி இலங்கையின் சர்வதேச அங்கீகாரத்தை மீட்டெடுக்கும், நாடு வீழ்ச்சியடையவில்லை என்பதை உறுதிசெய்து இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் பெற உதவும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்....

ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை ; குஜராத் நீதிமன்றம் விசேட தீர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில்...

டி.எஸ்.சேனாநாயக்கவின் 71வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது!

மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் 71வது நினைவு தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நேற்று (22) அனுஷ்டிக்கப்பட்டது. N.S

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி இலங்கைக்கு வந்தது!

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி இன்று (மார்ச் 23) அதிகாலை இலங்கை வந்தடைந்ததாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.டி. ரஞ்சித் தெரிவித்துள்ளார். முதலில் பிப்ரவரி பிற்பகுதியில்...

Popular

spot_imgspot_img