Tamil

இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. துறைமுக, ஆசிரிய, சுகாதாரசேவை, வங்கி, நீர்வழங்கல், மின்சார உட்பட 40 க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதனால் நாடு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 14.03.2023

1.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் 3வது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதுக்கு வாழ்த்து தெரிவித்தார் : அவரது தலைமையின் கீழ் சீனாவின் முன்னேற்றத்தையும் பாராட்டுகிறார் : இலங்கையின் பொருளாதார சவால்களில்,...

சுகாதார சேவையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை!

நாளை நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைக்கு தொடர் வேலைநிறுத்தம் நடத்துவதில் உடன்பாடு இல்லை...

க.பொ.த சாதாரண தர பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?அமைச்சரின் தகவல்!

2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...

இந்திய அரசாங்கத்தின் தனி வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்தும் உடன்படிக்கை கைச்சாத்து

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

Popular

spot_imgspot_img