துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களில் 08 பேர் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் வசிக்கும்...
துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 6,000 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி...
இன்று நள்ளிரவு (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் Laughfs LP Gas 12.5kg சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது .
புதிய விலை 5,280 ரூபாவாகும்; 5 கிலோ சிலிண்டர் ரூ.80...
ஐநாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங் கி மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உலக பசுமை அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவராகவுள்ள பாங் கி மூன் இலங்கையின் பசுமை அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு சந்திப்புகளை இந்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த...