Tamil

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 31 தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும்!

சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் உள்ள 31 தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க...

பெப்ரவரி 17ஆம் தினத்தில் யாழில் சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு ; ஜனாதிபதியும் பங்கேற்பு

75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இதற்கான...

விமான நிலையத்தில் இனி அசௌகரியம் இல்லை ; வெளியான மகிழ்ச்சியான செய்தி!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், உள்வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் இலங்கையர்களால் நிரப்பப்பட வேண்டிய வருகை மற்றும் புறப்பாடு (departure cards) அட்டைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதியை செய்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு வரும்...

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமை பதவி மாவைக்கு ; ரெலோ வரவேற்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யோசனையை ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வரவேற்றுள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத்...

உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 79வது இடத்தில் உள்ளது

உலகளாவிய அறிவுச் சுட்டெண் (GKI) 2022 இல் இலங்கை 79 வது இடத்தைப் பெற்றுள்ளது, மேலும் அதன் அறிவு உள்கட்டமைப்பின் அடிப்படையில் மிதமான செயல்திறன் கொண்ட நாடாக இலங்கை கருதப்படுகிறது. முகமது பின் ரஷித்...

Popular

spot_imgspot_img