நாடு வரலாற்றில் இல்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இவ்வேளையில் தேர்தலுக்காக பணத்தை ஒதுக்க முடியாது என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் ஒதுக்கப்பட...
பொங்கல் பண்டிகையை ஒட்டி சிவகங்கை அருகே வாடிவாசல் அமைத்து புதுமையான முறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாள் நெருங்கி வரும் நிலையில், சிவகங்கை அருகே உள்ள ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு...
இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரரின் (ஐஎஸ்) உறுப்பினரை, அக்டோபர் 23 ஆம் திகதி தமிழகாதில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்...
ஜப்பான், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி கோ ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் கூட்டாக திரவ இயற்கை எரிவாயு முனையத்தை வழங்குவதற்கான முன்மொழிவை வழங்குவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத்...