இலங்கை, பங்களாதேஷ் , எரித்திரியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர், துணிகள் மற்றும் உலோகக் கம்பிகள் ஏற்றப்பட்ட இரண்டு டிரக்குகளுக்குள் மறைந்திருந்து, ருமேனியாவில் இருந்து ஹங்கேரிக்கு சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க...
500,000க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்துறையில் 70% நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலோன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பில்டர்ஸ் தலைவர் ரொஹான் கருணாரத்ன கூறுகிறார். விற்றுமுதல் 65% குறைந்துள்ளது என்றும் கூறுகிறார். தனியார்...
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமை சந்தேக நபர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் பொலிஸ்...
2022 ஜனவரி முதல் டிசம்பர் 26, 2022 வரையான காலப்பகுதியில் 701,331 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு இறுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகை...
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரியமாலி, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள்...