ஜனவரி 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நொரோச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி...
மத்தல விமான நிலத்துக்கு விமானச் சேவைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை இந்திய விமான சேவைகளைக் கோரியுள்ளதாக துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடிக்கு...
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக - ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றமையால் அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி...
இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தனின் வாகனம் இன்று காலை மட்டக்களப்பில் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் விபத்தில் சாரதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து மட்டக்களப்பு மைல் அடிவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனம் மட்டக்களப்பு பாரிய...
1. தேசிய டீசல் மற்றும் பெற்றோல் நுகர்வு 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 2022 இன் பகுதியுடன் ஒப்பிடும்போது ஆண்டின் முதல் சில மாதங்களில் தினசரி எரிபொருள்...