Tamil

விசா வழங்கு நடைமுறையில் சிக்கல் : இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவிப்பு

விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படலாம் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தனது அமைப்புகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது. “விரைவில் பிரச்சினையை...

இந்திய கடற்படை தளபதி இலங்கைக்கு விஜயம் ; திருமலைக்கு செல்வார்!

இந்தியாவின் கடற்படைத் தளபதி (CNS) அட்மிரல் ஆர்.ஹரி குமார் டிசம்பர் 13-16 வரை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். டிசம்பர் 15ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில்...

வசந்த முதலிகேவின் விளக்கமறியலில் நீடிப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்...

மத்திய வங்கி ஊழியர்கள் மீதான அடக்குமுறை

இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் முதல் தடவையாக, அனைத்து தொழிற்சங்கங்களாலும் மத்திய வங்கி ஆளுநரை கடுமையாக விமர்சித்து வெளியிடப்பட்ட பகிரங்கக் கடிதம் பற்றிய மேற்கண்ட தகவலை நாங்கள் தெரிவித்தோம். இக்கடிதம் கடந்த டிசம்பர் 01ஆம்...

முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் – 10 பேர் பொலிஸாரால் கைது

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 12 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் மாணவர் அந்தஸ்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர்...

Popular

spot_imgspot_img