இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் பேச்சுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை இன்று சந்தித்துப் பேசுகின்றார்.
இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக்...
ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்குள்ளேயே, வெளியாரினால் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்த அறிக்கையை, ஒரு வாரத்துக்குள் தனது கவனத்துக்குக் கொண்டு வருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசர...
தேர்தலுக்கு சிறந்த முறையில் தயாராக உள்ள கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தற்போது நிறைவடைந்து வருவதாக அவர்...
1. SLPP மற்றும் UNP இணைந்து கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
2. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளுடன் "தேசிய பிரச்சினை மற்றும்...
கடந்த போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தின் மீது போராளிகள் தாக்குதல் நடத்தியதாகவும், நாட்டின் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவை எனவும் கட்சியின் தேசிய அமைப்பாளர்...