Tamil

300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தம்

300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்த நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் என்ற வகையில்...

போராட்டக்காரர்கள் தான் உள்ளிட்ட குழுவினரை விரட்டி விரட்டி அடித்ததாக சனத் நிஷாந்த குற்றச்சாட்டு!

மே 9ஆம் திகதி நடந்தது போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் அல்ல எனவும், போராட்டக்காரர்களால் தான் உட்பட நிராயுதபாணியான மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த...

கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தொடர்பான புதிய அறிவிப்பு

தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச இன்று (24ஆம் திகதி) இலங்கைக்கு வரவுள்ளதாக அவரது...

ஜனாதிபதியின் கட்டிலில் படுத்துப் புரண்ட மெல்வா ஆனந்தராஜாவை பொலிஸார் இதுவரை கைது செய்யாதது ஏன்?

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய போது இடம்பெற்ற சில நிகழ்வுகளை மேற்படி புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்த நாட்டின் கோடீஸ்வர தொழிலதிபர் அங்கு தோன்றுகிறார்....

பிரித்தானிய பெண்ணை நாடு கடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பொய்யான தகவல்களை பரப்பிய பிரித்தானிய பெண்களை நாடு கடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் இன்று மறுத்துள்ளது. ​​வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,...

Popular

spot_imgspot_img