Tamil

தம்மிக்க பெரேரா பதவி விலகினார்

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார். பெரேரா தனது கடிதத்தில், தாம் எப்போதும் தனது நாட்டிற்கு சிறந்ததாக செயல்படுவதாகவும், அத்தகைய நடவடிக்கையை எளிதாக்கும் வகையில்,...

எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த யாப்பா அபேவர்தன தயார்..

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதில் ஜனாதிபதி பதவிக்கு தயாராகி வருகிறார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தின் ஊடாக பிரதமரும்...

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஹரின்-மனுஷா…

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் தாக்குதல்

பிரதமரின் வீட்டின் அருகில் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீதே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் ஏனைய ஊடகவியலாளர்களும் இருந்த போதும் மேற்படி ஊடகவியலாளர்களைத் தேடிவந்து தாக்கியுள்ளதாக...

ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அட்டவணை

ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் மின்சாரம் தடைபடும்

Popular

spot_imgspot_img