Tamil

காவல்துறை ஊரடங்குச் சட்டம் என்பது உணர்வற்ற அரசின் மற்றொரு கோழைத்தனமான செயல்! – சஜித்

இந்த நாடு ஏற்பட்டுள்ள நிலையை கண்டும் காணாத அரசாங்கம், மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த கோழைத்தனமான மற்றும் அவமானகரமான செயல் நாட்டின் தற்போதைய நிலைமையை அறிந்த எவரும் எடுக்கக்கூடிய முடிவு...

ஜனாதிபதி தலைமறைவான இடத்தில் இருந்து பதவி விலக வேண்டும்

ஊரடங்குச் சட்டத்தை புறக்கணித்து நாளை கொழும்புக்கு வருமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தை வெற்றிபெற மக்கள் தலையீடு செய்ய வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே...

ஊடரங்கு சட்டம் அமுலில், விசேட செய்தி!

மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன இன்று (ஜூலை 08), இதனை அறிவித்துள்ளார். இதன்படி, ஊரடங்கு...

சற்று முன்னர் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எரிபொருள், எரிவாயு மற்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் ஜூலை 12 முதல் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறவுள்ளதாக என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி, நீண்டகால மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சியின் பின்னர் நாடு...

பொய் ஊடக செய்திகளுக்கு லிட்ரோ தலைவர் தகுந்த விளக்கம்

லிட்ரோ எரிவாயுவை இறக்குமதி செய்த சந்தர்பத்தில் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச கொள்வனவு தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட பொய்யான அறிக்கைகள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது. அரசாங்கத்தின் துணை நிறுவனமான லிட்ரோ கேஸ்...

Popular

spot_imgspot_img