டீசல் இல்லாமை காரணமாக பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதடைந்துள்ளது.மின்சாரம் தடைப்படும் சந்தர்ப்பங்களில், மின்பிறப்பாக்கிகளின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட போதிலும், மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொள்ள முடியாமையினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ள...
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 200,000 ஐ தாண்டியுள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க ஆபரணக் கடைகளில் இந்த விலைகள் பதிவு செய்யப்பட்டு வருவதுடன்,...
பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் காணப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் தேவையில்லாமல் எரிபொருளை சேமித்து வைப்பதே வரிசையில்...
குளியாப்பிட்டிய ஹொறொம்பாவ பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியடைந்துள்ளது.
குளியாப்பிட்டி ஹொரொம்பாவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு 92 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 26ஆம் திகதி நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன...
பொதுமக்கள் எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கொழும்பு - நீர்க்கொழும்பு பிரதான வீதியை ( கபுவத்தை பிரதேசத்தில்) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
இதன் காரணமாக நீர்க்கொழும்பு நோக்கிய வீதி முழுவதுமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக...