Tamil

20 சீனர்கள் இலங்கையில் கைது

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் பாணந்துறை, கோரக்கன ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது...

ஞானசார தேரருக்கு பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (09) உத்தரவிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குர்ஆனையும் இஸ்லாத்தையும்...

வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேச்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா...

குழப்பங்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியின்

யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களின் விவரம் இறுதி நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் இறுதியாகியுள்ளது. சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் அண்மையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன....

ரஞ்சனின் திடீர் அறிவிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சமகி ஜன பலவேகவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பு அமுல்படுத்தப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியுடன் மீண்டும் போட்டியிடத் தயார் என அவர்...

Popular

spot_imgspot_img