Tamil

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? சுமந்திரன்

"ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. எனவே, தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று எமது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்." இவ்வாறு...

கிளப் வசந்த கொலை : சந்தேகநபரின் வாக்குமூலத்தில் வெளியான தகவல்

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கித்தாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கைது...

இன்னும் முடிவெடுக்கவில்லை

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுர வழங்களுக்கு பொலிஸார் எதிர்ப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி வடக்கு - கிழக்கில் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், இன்று அம்பாறை - திருக்கோவில் பகுதியில் துண்டுபிரசூரம் வழங்கும் நடவடிக்கையில்...

ருக்மன் சேனாநாயக்க காலமானார்

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 76. தனது உறவினரான டட்லி சேனாநாயக்கவின் மரணத்தின் பின்னர் தெதிகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ருக்மன் சேனாநாயக்க...

Popular

spot_imgspot_img