Tamil

ஜனாதிபதி தேர்தல் தடை கோரும் மேலும் ஒரு மனு நிராகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அனுமதி வழங்காமல் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டே...

6 வருடங்கள் கால அவகாசம் கோரும் மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06...

பியுமியை கைது செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு

பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலியை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் தமக்கு எதிரான விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி...

தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு

நிதியமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்த கலந்துரையாடல் எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகத்...

தமிழ் முஸ்லிம் ஒற்றுமை காலத்தின் கட்டாயம் – ஹரீஸ் எம்.பி

முஸ்லிம் சமூகத்தின் பலம் ஜனாதிபதியை தீர்மானிக்கும், பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் பலமாக இருக்கும்போது ஆறு பேர்ச் காணி உறுதியை பெற முடியாதவாறு தடுக்கும் சக்திகளுக்கு எதிராக போராட திராணியற்ற சமூகமாகவும், இயக்கமாகவும் நாங்கள்...

Popular

spot_imgspot_img