Tamil

இதுவரை 15 உயிர்கள் பலி

மே 15ஆம் திகதி முதல் நேற்று (02ஆம் திகதி) வரையான 19 நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு, காலி, இரத்தினபுரி, புத்தளம், நுவரெலியா, பதுளை...

நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

இன்று (03) அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் சாரதி காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார்...

கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவின் தாயார் காலமானார்

இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவின் தாயார் பிரிடா ஜெயசூர்ய காலமானார், அவர் இறக்கும் போது அவருக்கு 80 வயது. அவர் தனது சொந்த ஊரான மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக...

ரயில் பாதையில் பஸ் ஓட்டிய சாரதி கைது

புவக்பிட்டியவில் களனிவெளி ரயில் பாதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி எம்பிலிப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிக்கும் கொழும்புக்கும் இடையில் இயங்கும் தனியார் பஸ் ஒன்று வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத்...

ஐதேக களனி அமைப்பாளர் மேர்வின் சில்வா?

ஐக்கிய தேசியக் கட்சியின் மஹர ஆசன அமைப்பாளர் அமல் ரொட்ரிகுவின் 31வது பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன், முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வாவும் இதில் கலந்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவும்...

Popular

spot_imgspot_img