கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசன...
தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுக்களுக்கு மேலதிகமாக, புதிய கடவுச்சீட்டுக்களுக்கான கட்டளைகள் இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த தொடர்ச்சியான நெருக்கடி, தொழிலாளர் இடம்பெயர்வை முடக்கும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.
கொரிய மொழி...
நாட்டில் 11 வருடங்களின் பின்னர் குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டு 352,450 குழந்தைகள் பிறந்ததாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த...
வாகனங்களில் மேலதிகமாக பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதிக சத்த ஒலி எழுப்புவை, அதிக சத்திலான சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக...
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் பாவனை அதிகரிப்பினால் இலங்கையில் பிரவுன் சீனியின் விற்பனை 55% மட்டுமே என சிலோன் சீனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமையினால் சிலோன் சீனி நிறுவனம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பெலவத்தை...