தமிழ்நாடு

3 படகுகளுடன் 14 தமிழக மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்...

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இஞ்சிக் கடத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 60 மூட்டை சமையல்...

6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் சேராங்கோட்டை வந்த இலங்கைத் தமிழர்களிடம் மண்டபம் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகிறது.

சல்மான் கானை கொலை செய்து இலங்கைக்கு தப்பிக்கும் பகீர் சதித் திட்டம் அம்பலம்!

டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை பண்ணை வீட்டில் வைத்துக் கொல்ல சதி நடந்ததாகச் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல...

இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு ஊடாக தீர்வு – ஸ்டாலின் கோரிக்கை

தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி...

Popular

spot_imgspot_img