பொங்கல் பண்டிகையை ஒட்டி சிவகங்கை அருகே வாடிவாசல் அமைத்து புதுமையான முறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாள் நெருங்கி வரும் நிலையில், சிவகங்கை அருகே உள்ள ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு...
இலங்கைக்கு கடத்த முற்பட்ட 20 மூடை கடல் அட்டை வேதாளையில் அகப்பட்டது.
இலங்கைக்கு கடத்தும் நோக்கில் படகில் ஏற்றிய 20 மூடை கடல் அட்டை தமிழகம் வேதாளையில் கியூப் பிரிவு பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் ...
வழிபாட்டுத் தலங்களின் "புனிதத்தையும் தூய்மையையும்" பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தீர்ப்பில், நீதிபதிகள் ஆர்...
ஈழத் தமிழா்கள் பிரச்னைக்கு தனித் தமிழீழமே தீா்வாக அமையும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழா்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில்...
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 68ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கேக் வெட்டி...