ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சிறப்பு சந்திப்பு நேற்று (18) நடைபெற்றது.
இது புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான...
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
செயற்கை நுண்ணறிவை (AI)...
தனது சொந்த வீட்டை வாங்குவது ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மிகப்பெரிய கனவாகும். பல ஆண்டுகள் உழைத்து சேமித்த வாழ்நாள் சேமிப்புகளை முதலீடு செய்யும் வாங்குபவர் எதிர்பாரிப்பது பாதுகாப்பும் மன அமைதியும் தான். ஆனால்...
2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவாகியுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னர் காணப்பட்ட 62% எனும் மக்கள் அங்கீகார வீதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் அப்பெறுமதி நிலையான மட்டத்தில்...