மலையகம்

வாழ வேண்டிய வயதில் நீரில் மூழ்கிய மூவரின் சடலங்களும் மீட்பு

நுவரெலியா – இறம்பொ​டை நீர்வீழ்ச்சியை அண்மித்து குளிக்கச்சென்று காணாமற்போன ஏனைய இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. வவுனியாவிலிருந்து சென்ற சிலர், 12ம் திகதி பிற்பகல் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதிக்கு நீராடச் சென்றிருந்தனர். நீரின் வேகம் அதிகரித்தமையினால் 07...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து விலகியது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து அரசாங்கத்துடன் பயணிக்கும் என கருதப்பட்ட போதும்...

அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை மீளப்பெறுமா காங்கிரஸ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (04) நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்தப்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர்...

இந்தியா செய்துள்ள உதவி உலக அளவு பெரியது – நன்றி மறக்கக்கூடாது என்கிறார் திகா   

இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து மிகவும் இக்கட்டான நிலையை அடைந்துள்ள காலகட்டத்தில்  இந்தியா வழங்கியுள்ள கடன் உதவி மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என தொழிலாளர் தேசிய சங்த்தின் தலைவரும் நுவரெலியா...

உயர்தரம் கற்கும் மாணவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்டத்தில் கிணறு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிகெட் போட்டியை...

Popular

spot_imgspot_img