மலையகம்

டயகம பகுதியில் மின்தாக்கி உயிரிழந்த தொழிலாளி மாரடைப்பில் பலியானதாக நாடகமாடிய தோட்ட வௌிக்கள அதிகாரி கைது!

நுவரெலியா மாவட்டம் டயகம பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தெரியவந்துள்ளதாவது, டயகம...

மலையக கர்ப்பிணி பெண்கள் லொறிகளில் வைத்தியசாலை அழைத்துச் செல்லப்படுவதாக குற்றச்சாட்டு

கர்ப்பிணி தாய்மார்கள் இன்றும் கரடு முரடாண பாதைகளில் கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறிகளில் வைத்தியசாலைக்கு செல்லும் அவலம் இன்னும் ஆங்காங்கே தொடர்வதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

175 ரூபாவை எட்டிய ஒரு கட்டி சவர்க்கரம் !

இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வெளியாகியுள்ள புதிய விலைக்கமைய, ஒரு சவர்க்காரத்தின் விலை 200 ரூபாயை அண்மித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய ஒரு கட்டி...

கண்டியில் மண்மேடு விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

கண்டியில் கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் உள்ள போகம்பர பகுதியில் இந்த திட்டம் இருப்பதாகவும், இன்று காலை...

கண்கவர் வசந்தகால மலர் கண்காட்சி நுவரெலியாவில்

நுவரெலியாவில் தற்போது ஆரம்பமாகியுள்ள வசந்தகால நிகழ்வுகளை முன்னிட்டு நுவரெலியா மாநாகரசபை மற்றும் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மலர் கண்காட்சியில் சுமார்...

Popular

spot_imgspot_img