பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும், கும்பிரியாவில் உள்ள 2,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
30 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது,...
இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களில் அமோக வெற்றிபெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில், பாரதிய ஜனதா கட்சி மூன்று...
உத்தரகாண்ட் - உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.
கடந்த 12 ஆம் திகதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், காசா மீது தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட...
இந்திய தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காற்றின் தரம் மிகவும் மோசமானதாக மாறியிருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தரவுகளின் படி, ஆனந்த் விகாரில் காற்றின் தரக் குறியீடு 448...