கல்கந்த, நீர்கொழும்பு, மஹகும்புக்கடவல, செம்புகுளி ஆகிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாவது சம்பவத்தில் நீர்கொழும்பு கல்கந்தவில் 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
அதன்படி நேற்று (10) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை UL-309 விமானம்...
https://www.youtube.com/watch?v=owCFwUrIHkQ
1. இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரபல அமெரிக்க கல்வியாளர் பேராசிரியர் சிவ சிவநாதன் இலங்கையின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை பங்களிக்குமாறு இலங்கை புலம்பெயர்ந்தவர்களை அழைக்கிறார். இலங்கையின் அனைத்து...
இமயமலைப் பிரகடனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் மாவட்ட வாரியாக முதலாவது சர்வமத ஒருங்கிணைப்புக் குழு குருநாகலில் நேற்று ஆரம்பமானது.
9 பெப்ரவரி 2024, குருநாகலில், உத்தேச 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில்...
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத்...