யாழ்ப்பாணம் - சங்காணை வலிகாமம் மேற்கு அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலய காணிகளுக்கு கள்ளத்தனமாக உரிமம் கோரி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ள விடயத்தில் அந்த ஆலயத்தின் பிரதம குருக்களாக உள்ள வல்லவேஸ்வர குருக்கள்...
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மீது கவிழ்ந்ததில் 25 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த இந்த பஸ் உடுவர 7ம்...
கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு எதிராக கோரிக்கை முன்வைத்து அதனை உடனடியாக அமுல்படுத்துமாறு அமைச்சர் நசீர் அஹமட் தொடர் அழுத்தம் கொடுத்ததாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் வாகனங்கள் தவிர அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து நீக்குவதற்கு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டிருந்த விசேட கூட்டத்திற்கு கட்சியின் கண்டி மாவட்ட தலைவர்கள் மூவரும் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 12ஆம் திகதி மொட்டு கண்டி மாவட்டத்தின்...