சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் நலிவுற்ற மக்களிற்கு சீனத் தூதரகத்தின் உதவிப் பொதி இன்று வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் துணைத்...
வரவு - செலவுத் திட்டம் முடிந்தும் புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை புதிய அமைச்சர்கள் நியமனம் சாத்தியமில்லை...
Apple, Samsung மற்றும் Huawei போன்ற போன் மாடல்களில் பழைய சில மாடல்களில் WhatsApp செயல்படுவதை நிறுத்த உள்ளது.
இந்த பழைய போன்களில் WhatsApp வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிடும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை...
சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு வேதனையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலையின் போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது, பொதுமக்கள் மிகுந்த வேதனையை அனுபவிப்பார்கள்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்தின் அடிப்படையில் "சக்வல" வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த திட்டத்தின் கீழ் 51...