1.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் சுயவிளம்பரத்திற்காக செயற்படவில்லை. பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காகவே அவர் செயற்படுகிறார் என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
2.அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, 773...
நத்தார் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கலாம் என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் சந்தையில் முட்டையின் விலை...
மற்றுமொரு சொகுசுக் கப்பலான அசமாரா குவெஸ்ட் நேற்று 600க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
முக்கியமாக 16 நாட்களில் அமெரிக்காவிலிருந்து மூன்றாவது சொகுசுக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இது நாட்டின் சுற்றுலா...
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளில் பணிக்கு பிரஜைகளை அனுப்பிய அல்லது பதியப்படாத 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (டிசம்பர் 03) பாராளுமன்றத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
இலங்கையில் 5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்ப அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில்...