இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாடு முழுவதும் பிரதானமாக வறண்ட வானிலை காணப்படக்கூடும் என அந்த...
நாட்டை சீரழித்தவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பெப்ரவரி 20ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட பிணைப் பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்,...
இன்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தனர்.
பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர்...
“என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (07) வெளியிடவுள்ளார்.
சர்வதேச ஆதரவுடன் தன்னை ஜனாதிபதி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றி ஆட்சி மாற்ற...
இரத்தினபுரி கலவானை மீபாகம பாடசாலையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தின் போது 13 வயது மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பிரேத பரிசோதனை கலவானை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
தரம் 8...