உலகில் அதிக நாணய அபாயம் உள்ள ஏழு நாணயங்களில் இலங்கை ரூபாயும் ஒன்று என நோமுரா நிதி நிறுவனம் எச்சரித்துள்ளது.
நோமுரா ஃபைனான்சியல் கார்ப்பரேஷன் ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியாகும்.
எகிப்து, ருமேனியா,...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவரது வழக்கு...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர நீக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் ஆச்சரியமளிப்பதாக கூட்டணியின் ஐந்து கட்சிகள் தெரிவிக்கின்றன.
மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன...
நாட்டில் ஸ்திரத்தன்மை திரும்பும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை மாற்றும் ஜனநாயகமற்ற முயற்சிகளை நசுக்க சபதம் கொண்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் இராணுவத்தை நிலைநிறுத்தவும், அவசரகால அதிகாரங்களைப்...
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்ட முதலீட்டாளர்களுக்கு வழி வகுக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்...