சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் விடுத்துள்ள அறிவிப்புக்கு அமைய இந்த நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்வென எட்டு பேர் கொண்ட குழுவொன்றை...
1. 99,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெயை ஏற்றிய கப்பல் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டிய நிலுவையில் 44 நாட்களாக இறக்கப்படாமல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே இருப்பதாக துறைமுக...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் 19 வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் IDH மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வைத்தியசாலையில்...
கிரிஷ் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திலினி பிரியமாலி என்ற பெண்ணின் பாரிய நிதி மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க தலைவருமான செந்தில் தொண்டமானின் பிறந்த தினம் (அக்டோபர் 31) தமிழ்நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர்...