1. 26 வயதுடைய இலங்கையர், தென் கொரியாவின் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மொத்தம் 151 பேர் இந்த நெரிசலில் சிக்கி இறந்தனர். 80 பேர் காயமடைந்தனர்.
2. SJB...
மாத்தறை திஹாகொட பிரதேசத்தில் நேற்று (28) பாடசாலை மாணவர் ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மித்தவெல - கந்தேபொல வீதியிலுள்ள இடமொன்றில் இந்த சம்பவம்...
மத விரோத செயல்களில் ஈடுபடும் பிக்குகள் பற்றி நாயக்க தேரர்களுக்கு தெரியப்படுத்தவும், தேவைப்படும் போது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் புதிய பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க...
1. பங்களாதேஷின் மத்திய வங்கி நாட்டிலுள்ள வங்கிகள், Asian Clearing Unuon அமைப்பு மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதைத் தடை செய்கிறது. ACU, உள்-பிராந்திய பரிவர்த்தனைகளுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டணங்களைத் தீர்க்க,...
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ. ஜி. யு.நிஷாந்த ஆலையின் தாங்கி அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு...