எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிபளிக்க வேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.
நாட்டில் வெற்றிகரமான தலைமைத்தும், தலைசிறந்த அரசியல்வாதி என்ற...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என்பதை பார்க்கக்கூடியவர்கள், கேட்கக்கூடியவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.
ஓரலஸ்கமுவ கோல்டன் ரோஸ்...
கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமித்துள்ளார்.
அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
விவசாய அமைச்சின் செயலாளராக M.M நசீரும் பிரதி பிரதம செயலாளராக Z.A.M பைசலும்...
கிழக்குப் பல்கலைக் கழக வரலாற்றில் முதன்முறையாக "தமிழரின் கலையும் கலாசாரமும் என்ற கருப்பொருளில் சர்வதேச ஆய்வு மாநாடு கிழக்குப் பல்கலைக் கழக நல்லாயா மண்டபத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றது.
உலக மொழிகளில் மூத்த மொழியாக...
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 60 மூட்டை சமையல்...