இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை இன்று நள்ளிரவு (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 7 ரூபாவால் குறைப்பு...
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், எரிபொருள் விலை திருத்தமும் இன்றிரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த வருடம் எரிபொருள் விலையில் குறைப்பு ஏற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை ஆதரிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொண்ட சில அமைச்சர்களில் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஊடகத் தலைவர் ஒருவர் அமைச்சர்களான காஞ்சன...
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை (25) குற்றப் புலனாய்வு...